பெண்கள், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சமர்ப்பிப்பார் என்று நம்புவதாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.