ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ரூ.25 ஆயிரம் கோடி உபரி நிதியுடன் இன்று அடுத்த நிதி ஆண்டிற்கான (2008-09) நிதி நிலை நிலை அறிக்கையை மக்களவையில் சமர்பித்தார்.