வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (09:26 IST)

ஜீவாவின் திருநாள் நாயகி நயன்தாரா?

ஜீவா தற்போது, கவலை வேண்டாம் படத்தில் நடித்து வருகிறார். யாமிருக்க பயமே டிகே இயக்கும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
 

 
இதையடுத்து, அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத்தின் இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு திருநாள் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நயன்தாரா நடிக்கிறார் என தகவல். ஆனால், உறுதி செய்யப்படவில்லை.
 
ஜனநாதனின் ஈ படத்தில் ஒன்றிணைந்து நடித்தவர்கள், அதன்பிறகு எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.