வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (15:49 IST)

மீண்டும் ஆரம்பமாகும் அமீரின் பேரன்பு கொண்ட பெரியோர்களே

பருத்திவீரன் என்ற ஹிட்டுக்குப் பிறகு சிவகுமார் குடும்பத்தின் மீதான கோபத்தில் நடிகரானார் அமீர். அவரது யோகி போகியான பிறகும் நடிப்பு ஆசை அவரை விடவில்லை. பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தை தொடங்கினார்.
 
சில நாள் படப்பிடிப்புடன் முடங்கிப் போன அந்தப் படத்தை மீண்டும் வரும் 5 -ஆம் தேதி முதல் தொடங்குகிறார் அமீர். சென்னையில் படத்தின் முதல் ஷெட்யூல்ட் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது.
 
இந்த முறையாவது பேரன்பு கொண்ட பெரியோர்களே இறுதிகட்டத்தை எட்டும் என்று நம்புவோம்.