எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் பாரி வேந்தரின் இன்னொரு வியாபார கிளைதான் தலைமுறை பத்திரிகையும், தலைமுறை தொலைக்காட்சியும். இன்று என்ற தினசரியை தொடங்கும் முயற்சியும் நடந்து வருகிறது.