வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 21 அக்டோபர் 2015 (19:48 IST)

லண்டனில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டியில் பிரிட்டன் வீரருடன் மோதுகிறார் விஜேந்தர் சிங்

லண்டனில் நடைபெறும் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் பிரிட்டன் வீரர் டீன் கில்லெனை எதிர்க் கொள்கிறார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்.


 

இந்தியாவின்  குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங், வரும் 30ஆம் தேதி லண்டனில் நடைபெற்று வரும் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியின் தனது இரண்டாவது போட்டியில் பிரிட்டனின் டீன் கில்லெனுடன் மோதுகிறார்

விஜேந்தர் சிங், டீன் கில்லென் ஆகியோர் இடையேயான நடைபெறும் முக்கியமான போட்டியாகும் ஏனெனில், டீன் கில்லென் பிரிட்டன் நாட்டின் நோட்டீங்காம் மாகாணத்தின் தீயணைப்புத் துறை அணி சார்பிலும், விஜேந்தர் சிங் ஹரியாணா காவல்துறை சார்பிலும் போட்டியிடுகின்றனர்.தற்போது இருவரும் லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்