உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் எழுதி, பாடகர் டி.எல்.மகராசன் பாடிய ‘தமிழ் எங்கள் உயரிலும் மேலாகும்’ என்ற பாடல்கள் கொண்ட குறுவட்டு சென்னையில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.