கெயில் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு
கெயில் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு
கெயில் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் ‘கெயில்’ நிறுவனம் இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால், இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.