வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (15:09 IST)

ஜெயலலிதா நிரபராதி என நிரூபித்து மீண்டும் ஆள வேண்டும் - ஃபெப்சி வாழ்த்து

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜெயலலிதா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) வரவேற்றுள்ளதோடு, ஜெயலலிதா நிரபராதி என நிரூபித்து மீண்டும் ஆள வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: