வேட்டிக்காக வேடம் போடாதே!
வேட்டி ஒரு விவாதப் பொருளாகி, சட்டமன்றம், நீதிமன்றம் எனக் காரசாரமாகப் பேசப்படும் நிலையில், வேட்டிக்காக வேடம் போடாதே என்கிறது ஓர் அமைப்பு.
ம.க.இ.க. என அழைக்கப்படும் மக்கள் கலை இலக்கியக் கழகம், இது தொடர்பான தனது கருத்தினை ஒரு சுவரொட்டியாக வெளியிட்டுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இன்று கண்ட சுவரொட்டி இது.