ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதில் அனைத்து சமுதாய மக்களும் இடம்பெற வேண்டுமென வலியுறுத்து அவனியாபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.