webdunia photo | FILE |
காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்று கூறிய கிருஷ்ணசாமி, அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். மதுரை மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் : |