சென்னை: மாஜிஸ்திரேட் பணி நியமன விதிகளில் மாற்றம் செய்து அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.