முருகன் - நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பை முன்னிட்டு நளினி மற்றும் முருகனின் மகளான ஹரித்திரா லண்டனிலிருந்து சென்னை வருகிறார்.