மனித உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.