சனி, 17 ஏப்ரல் 2021
தேர்தல் 2021
கொரோனா வைரஸ்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
பட்ஜெட் 2021
வேலை வழிகாட்டி
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
விளையாட்டு
விளையாட்டு
செய்திகள்
கட்டுரைகள்
கிரிக்கெட் டிக்கர்
வீடியோ
மருத்துவம்
தமிழ்
हिंदी
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
English
×
SEARCH
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
பட்ஜெட் 2021
வேலை வழிகாட்டி
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
விளையாட்டு
செய்திகள்
கட்டுரைகள்
கிரிக்கெட் டிக்கர்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
Read Ahead
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்
Webdunia|
கறிவேப்பிலைக்கு இருக்கும் மருத்துவ குணங்களைப் படித்தால் இனி எப்போதும் கறிவேப்பிலையை தூக்கி எறிய மாட்டீர்கள்.
உடல் உஷ்ணமாக இருப்பவர்களும், உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கும் கறிவேப்பிலை தான் உரிய மருந்தாகும்.
அதாவது, கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதன் சாற்றை, 100 கிராம் தேங்காய் எண்ணையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
இந்த எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தடவி வர உடல் உஷ்ணமா அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள்.
இப்படி செய்து வந்தால் இளம் வயதில் நரை வராது. கண் பார்வையின் சக்தி அதிகப்படும்.
செய்து பாருங்கள்.. நல்ல பலன் கிட்டும்.
தொடர்புடைய செய்திகள்
சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி
இதில் மேலும் படிக்கவும் :
கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்