கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
கங்கை நதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
கங்கை நதியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஜுன் 26 ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவருக்கு 12 அடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, ஜுன் 26 ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, உத்தரகாண்டைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பி தருண்விஜய் செய்துள்ளார்.