வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (19:34 IST)

முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் - சிவசேனா

குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
 
நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம்.
 
பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம் மக்கள் சட்டத்தை மதித்து, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.