வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (13:15 IST)

அப்துல் கலாம் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் கவுகாத்தியிலிருந்து ராணுவ விமானம் மூலம் தில்லி வந்தடைந்தது. பாலம் விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் உடலை முப்படையினர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவரது உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.