அதிசய நிகழ்வு! படித்தால் புல்லரிக்கும் சம்வம்!
முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் நேற்று, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தானிலும் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, பூஞ்ச் - ரவாலாகோட், டாடாபானி- மெந்தர் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.
காஷ்மீரில் பிரிவினைவாத கலவரம் நடந்து வரும் இந்த வேலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், நடந்த இந்த நிகழ்வு இரு நாட்டு மக்களுக்கும் இன்ப அதிர்சியாக இருந்தது. பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.