வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (11:08 IST)

வீடியோ இணைப்பு: நள்ளிரவில் போதையில் பெண்கள் சண்டை

மது மனிதனை எந்த அளவிற்கு படுத்தி எடுக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் ஆண்களுக்கு எந்த விதத்திலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. இதற்கு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவும் ஒருச் சான்று.

கடந்த புதன் கிழமை இரவு குர்கான் சாரா மாலில் உள்ள ஒரு மதுபான பஃபில் இருந்து வெளியே வந்த சில பெண்கள் சண்டையிட்ட காட்சியை காண முடிந்தது. இந்த சண்டையானது  காவல் துறையினர் வந்து தலையிடும் வரை நீடித்தது. பெண் காவலர்கள் அந்த இடத்தில் இல்லாததால் அவர்களால் அந்த பெண்களின் சண்டையில் தலையிட முடியவில்லை.
இதற்கிடையில் அதே மால்லின் அருகே இரண்டு பெண்கள் ஆட்டோவில் ஏறி செல்ல முற்பட்டனர். ஆனால் சில பெண்கள் அதை தடுத்தால் அங்கேயும் சண்டை மூண்டது. அந்த பெண்களும் மது அருந்தி இருந்ததால் பொது மக்களால் அந்த சண்டையை நிறுத்த முடியவில்லை. இந்த இரண்டு சண்டைகளின் காரணம் குர்கானில் உள்ள எம்ஜி ரோட்டில் பல மதுபான பார்களும் மது பான பஃப்களும்.