வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (17:02 IST)

நிலநடுக்கத்தால் பீகாரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நிலநடுக்கததிற்கு, பீகாரில் உயிரிழந்தோர் என்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
 
இந்நிலையில் பீகாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.