வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (15:41 IST)

மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு எதிரானது: சோனியா காந்தி கருத்து

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
 
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 
 
இந்த பட்ஜெட் குறித்து சோனியா காந்தி கூறியதாவது:–
 
இந்த பட்ஜெட்டில் ஒன்று மில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.