செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (10:14 IST)

7 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: லீக்கான தாத்தாவின் லீலைகள்

உத்திரபிரதேசத்தில் 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் 7 பெண்களை திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 50 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மனைவிகளை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது 2வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.