வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:43 IST)

'சோகம்’ - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹபூப்கா கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது.


 
 
இதனால், அப்பகுதியில், வீடி ஒன்று இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.