நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.