புதிய அணையின் கட்டுப்பாட்டு உரிமையை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கேரள மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறியுள்ளார்.