இந்தியா- பிரெஞ்சு இடையிலான இருதரப்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் இறுதி நிலையை எட்டிவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.