கதையில் பாசத்தை சொல்வதா காதலைச் சொல்வதா என்று இயக்குநர் முடிவு செய்வதற்குள் பாதிப்படம் முடிந்து விடுகிறது. அதில் தெளிவாக இருந்து விறுவிறுப்பைக் காட்டியிருந்தால் படம் நெஞ்சைத் தொட்டிருக்கும்.