ஜோதிட உலகில் புகழ்பெற்றவராக கருதப்படும் முனைவர் பிரேம் குமார் சர்மாவின் மகள் மனிஷா கெளசிக். சிறுமியாக இருந்த காலத்திலேயே எதிர்காலம் அறிந்து கூறும் ஞானப் பார்வையைப் பெற்றவர், உள்ளுணர்வால் எதையும் அறிந்து கூற்க்கூடியவர் என்று புகழப்படுபவர்.