சினிமா திரைப்படங்களில், எல்ஐசி பணத்திற்காக தானே இறந்தது போல ஒளிவு மறைவு வாழ்க்கை நடத்தும் வில்லனையும், கணவர் இறந்துவிட்டதாகக் கூறி பணத்தை வாங்கும் மனைவியையும் காட்டியுள்ளனர். ஆனால் இங்கே, எல்ஐசி பணத்திற்காக தனது மனைவியையே கூலிப் படை வைத்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.