சுதந்திர தினத்தன்று உரையாற்ற வேண்டும் என்று நமது அரசியல் தலைவர்களை அழைத்தால், அவர்களில் பலரும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகளைச் சுட்டிக் காட்டாமல் இருப்பது, ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்வதைக் காட்டிலும் அரிதான செயல்.