குற்றால அருவிகளில் நீர் குறைந்துவிட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.