நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.