மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கும் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 4,334 பேர் உயிரிழக்கின்றனர் என்றும், இயற்கைப் பேரிடரால் ஆண்டுக்கு 86,000 கோடி ரூபாய் நட்டமேற்படுகிறது என்றும் ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்டங்கள் அமைப்பு கூறியுள்ளது.