வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (19:59 IST)

விமான நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

விமான நிறுவனத்தில் 400 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது. பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 




நிறுவனம்: இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ)
 
பணியின் பெயர் : ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) 
 
மொத்த பணியிடங்கள்: 400
 
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aeo என்ற இணையதளத்தை பார்க்கவும்.