வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. நாடும் நடப்பும்
Written By Webdunia

ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!

கேரமாநிலத்திலுள்கடம்புழஅம்மனகோயிலிற்குளசென்றவழிபபிரபபாடகரஜேசுதாஸிற்கஅக்கோயிலநிர்வாகமஅனுமதி மறுத்திருப்பதவெட்கத்தையும், வேதனையையுமஅளித்துள்ளது.

webdunia photoFILE
கிறித்தவராகபபிறந்ஜேசுதாஸவேறுபாடபாராமலஏராளமாபக்தி பாடல்களைபபாடியுள்ளாரஎன்பதமட்டுமின்றி, கோயில்களுக்குமசென்றபக்தியுடனவழிபடுபவர். சுவாமி அய்யப்பனமீதஅவரபாடிபாடலஒன்றஒவ்வொரஇரவுமஒலித்பின்னரசபரிமலஅய்யப்பனகோயிலநடசாத்தப்படுவதவழமையாஇருந்தவருகிறது.

கர்நாடஇசைககச்சேரிகளசெய்தகோயில்களுக்கநிதி சேகரித்தஅளித்தஇறைப்பணி ஆற்றியவரபாடகரஜேசுதாஸஅவர்கள். அப்படிபட்இறைபபக்தரை, தூநெறியாளரை, சிறந்இசைககலைஞரகோயிலிற்குளஅனுமதிக்மறுத்திருப்பதஅடாசெயலமட்டுமின்றி, இந்தமதத்தினஆன்மீநோக்கத்திற்கமுற்றிலுமஎதிரானதஆகும்.

“கடவுளஅருகஎலிகளும், பூனைகளுமசெல்கின்றன. ஏனஜேசுதாஸூக்கமட்டுமதடவிதிக்கப்படுகிறது?” என்றவருத்தத்துடனகேள்வி எழுப்பியுள்ஜேசுதாஸ், மற்றொரவிவரத்தையுமகூறியுள்ளார். அதுவமுக்கியமானது:

“கர்நாடமாநிலமகொல்லூரிலஉள்புகழ்பெற்மூகாம்பிககோயிலிற்குசசென்றுள்ளேன். சபரிமலஅய்யப்பனகோயிலிற்குசசென்றதரிசித்தஇருக்கிறேன். அங்கெல்லாமஇதபோன்கசப்பாஅனுபவங்களஏற்பட்டதகிடையாது” என்றசுவாதிததிருநாளஇசைக்கல்லூரியிலநடந்விழாவிலவருதத்துடனஅவரபேசியுள்ளார்.

மற்மதத்தினரகோயிலிற்குளநுழைக்கூடாதஎன்பதஇந்துககோயில்களிலகடைபிடிக்கப்படுமபொதவிதியாஇருக்குமென்றால், ஜேசுதாஸசபரிமலஅய்யப்பனகோயிலிற்குளஅனுமதிப்பதும், குருவாயூரகிருஷ்ணனகோயிலஉள்ளிட்சிகோயில்களிலஅனுமதி மறுத்தஅவரஅவமானப்ப்படுத்துவதுமஏன்? இதஎல்லபக்தர்களினஉள்ளத்திலுமஎழுமகேள்வியாகும்.

“மற்மத்த்தினருக்கஅனுமதியில்லை” என்றஎழுதி வைத்திருப்பதஇந்தமதத்தினஆன்மீநெறிகளுக்கமுற்றிலுமமுரண்பட்டதாகும். நமதவேதங்களிலஅல்லதகீதை, உபநிஷத்துக்களஉள்ளிட்ஆன்மீவழிகாட்டநூல்களிலபறைசாற்றப்பட்உண்மைகளுக்கஎதிரானதாகும்.

“ஆத்மானாமசர்வமபூதானி” என்கிறதகீதை. இதனபொருள் : எல்லாவற்றிலுமஇறைவனவதிகின்றானஎன்பதுதானே? எல்லாவற்றிலுமஎன்றால்... படைப்பனைத்திலுமஅவனவதிகின்றானஎன்பதுதானபொருள். அதமட்டுமா? “ததஏகம” என்பதனஅர்த்தம்தானஎன்ன? எலியும், பூனையுமஉலவுமஇடத்திலஎனக்கஅனுமதி மறுப்பதஏனஎன்றஜேசுதாஸகேட்டதவேதனைக்குரலமட்டுமல்ல, இந்தமதத்தினஆன்மீநெறிக்கவிடப்பட்கேள்வியுமாகும்.

குருவாயூரகோயிலிற்கயாரவேண்டுமானாலுமசெல்லலாம். ஊழலிலதிளைத்தவன், சொந்நாட்டமக்களதனதஅரசியலவசதிக்காகொன்றகுவித்தவனஎன்றயாரவேண்டுமானாலுமசெல்லலாம். அவர்களுக்கஉரிமரியாதையுமகோயிலசார்பாகவுமஅளிக்கப்படும். அதிகாரத்திலஉள்ளவர்களஅல்லவா? அதற்குரிமரியாதகொடுப்பார்களஅங்குள்பூசாரிகள். ஆனாலஜேசுதாஸூக்ககோயிலிற்குளநுழைஅனுமதி இல்லை! அங்கெல்லாமபூசாரிகளவைத்ததுதானசட்டம்.

கருவறையிலஉள்கடவுளுக்கஎப்படி பூசசெய்வேண்டுமஎன்பதைத்தானஆகமவிதிகளகூறுகின்றஎன்கிறார்கள். ஆனாலமற்மதத்தினரை (காட்டிக்கொள்ளாமலஎத்தனையபேரசென்றவருகிறார்கள்) இதற்கமேலஅனுமதியில்லஎன்றுமஆகமவிதிகளகூறுகின்றனவா? அப்படியானால், சபரிமலையிலஜேசுதாஸூக்கஅனுமதியுண்டு, குருவாயூர், கடம்பழகோயில்களிலஅனுமதியில்லையென்றால்... ஆகவிதி கோயிலிற்ககோயிலமாறுகிறதஎன்ன?

தங்களுடைதான்தோன்றித்தனமாசெயல்பாடுகளையெல்லாமஆகவிதிகளைககாட்டித்தானஇந்தபபூசாரிக்கூட்டமஒளிந்துககொள்கிறது (மற்மதங்களினவழிபாட்டுததலங்களிலுமஇதகதைதான்).

இந்தமதத்தைசசார்ந்தவர்களென்றாலும், அவர்களைககீழசாதி என்றகூறி கோயிலிற்குளஅனுமதி மறுத்அதமனப்பாங்குதானஇன்னமுமதொடர்கிறது. இதற்கமேலுமஇதனஅரசுகளும், பக்தர்களுமஅனுமதிக்கககூடாது.

இதற்கமேலுமகண்டுகொள்ளாமலவிடப்பட்டு, இந்இழி நிலதொடருமானாலஅதஇந்தியாவினஆன்மீபாரம்பரியத்திற்கஇழுக்காகி, ஆன்மீநெறிமுறைகளினமீதநம்பிக்கஇழக்கசசெய்துவிடும்.