தருமபுரியில் காதல்- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஒரு குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சாதி பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட தலித் பெண் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க்கிடம் மனு கொடுத்துள்ளார்.