பழமொழிகள் பலவும், நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டு தங்களுக்குப் பின் வாழ வருபவர்களுக்கு வழிகாட்டும் நோக்கோடு கூறிய வார்த்தைகளாகும்.