பூனையுடன் திருமணம் செய்து வாழ விரும்பும் நடிகை
ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை வாணி கபூர்.
இவருக்கு பூனை மிகவும் பிடித்த விலங்கு. பூனை கூடவே திருமணம் செய்து வாழ விரும்புவதாக பல இடங்களிலும், பேட்டிகளிலும் கூறிவருகிறாராம்.
நடிகைகள் செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.