மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடர்த்தியான சத்புரா வனப்பகுதியில் சில காலத்திற்கு முன்பு வாழ்ந்த சிவ பாபா என்ற துறவியின் கோவிலில் நடைபெறும் விழா அசாதாரணமானது!