தலைச்சம் பிள்ளைக்கு, தலைச்சம் பிள்ளையை திருமணம் செய்யக் கூடாது என்ற முன்னோர்கள் கூறியுள்ளனர். இது உறவுத் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு காரணம் முற்காலத்தில் உறவுத் திருமணங்கள் அதிகளவில் நடந்தன.