கேரளாவில் கடந்த 1992ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி அபயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுத்தான் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.