குமரி மாவட்டத்தில் விளைநிலங்களை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடந்தது.