பட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், மல்பரி நடவு செய்யும் விவசாயிகளுக்கான மானியத் தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.