வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏப்ரல் 22 முதல் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார். | Low Pressure, Tamil Nadu, Rain, Mazhairaj