ஜுலை 29 ம்தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் ஜுலை 31 முதல் வடக்கு ஆந்திரா, ஒரிஸா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.